Sep 18, 2009

வாழ்வது எனில்
நீர் மணக்கும்
அவன் உள்ளத்தில் வாழ வேண்டும்
சாவது எனில்
அவனின் நெற்றிக்கண்
அனலில் சாக வேண்டும்

No comments: