Sep 18, 2009

இருளில் மறைந்திருக்கும்
ஒளியை கொண்டு
வாழ்வை தேடு
இருள் இருள் என ஓடாதே
இதயம் துடிக்கும் வரை
தோல்வியின் வலியை மனதில் வைத்து
பயணம் செய்
வெற்றி உனதே

No comments: