பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
பைந்தமிழ் புலவன் சொன்ன
நெறி தவறிய பைத்தியக்காரனடா நான்
கடவுளுக்கு காத்து வைத்து
கதை சொன்ன பைத்தியக்காரனடா நான்
பண்டை மரபுகளை
மரணக்குழியில் தள்ளிய பைத்தியக்காரனடா நான்
கற்பியல் களவியல் ஒழுக்கம்
மறந்து திரியும் பைத்தியக்காரனடா நான்
நாகரிக போர்வைக்குள்
தீராத பாவம் தேடிய பைத்தியக்காரனடா நான்
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
No comments:
Post a Comment