Sep 18, 2009

உயிர்பித்தவள் என்றேன்
உணவு ஊட்டியவல் என்றேன்
உடை உடுப்பித்தவள் என்றேன்
மொழி தெரிவித்தவள் என்றேன்
பாசம் பொழிந்தவள் என்றேன்
நேசம் வளர்த்தவள் என்றேன்
மொத்தத்தில் தெய்வம் என்றேன் - ஆனால்
என்றேன் என்று மட்டும் என்றேன்

No comments: