சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
உயிர்பித்தவள் என்றேன்
உணவு ஊட்டியவல் என்றேன்
உடை உடுப்பித்தவள் என்றேன்
மொழி தெரிவித்தவள் என்றேன்
பாசம் பொழிந்தவள் என்றேன்
நேசம் வளர்த்தவள் என்றேன்
மொத்தத்தில் தெய்வம் என்றேன் - ஆனால்
என்றேன் என்று மட்டும் என்றேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment