Sep 18, 2009

தாலாட்டும் தமிழை
தாலாட்டி உறங்க வைக்க நினைக்கும்
தமிழாங்கில மக்களே
சுயமரியாதையை விட்டுவிட்டு
பிறர் தரும் மரியாதைக்கு அலைவதேன்
தன்மானத்தை விட்டுவிட்டு
வேற்றொரு மானம் தேவையா?

No comments: