சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
தாலாட்டும் தமிழை
தாலாட்டி உறங்க வைக்க நினைக்கும்
தமிழாங்கில
மக்களே
சுயமரியாதையை விட்டுவிட்டு
பிறர் தரும் மரியாதைக்கு அலைவதேன்
தன்மானத்தை விட்டுவிட்டு
வேற்றொரு மானம் தேவையா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment