வாழ்க்கையில் வசந்தம் வழி வந்து நின்ற நேரத்தில்
வாசல் கதவடைத்து சென்றவர்களே!
நேரம் காலம் கணித்து
இருக்கும் வாழ்வை இழக்காதீர்
போகும் போது பொன் எடுப்பதில்லை - அதற்காக
பொன்னான நேரத்தை வீணாக்காதீர் - இதற்காக
மரணத்திடம் மண்டியிட்டு
உயிர் பிச்சை கேட்டு வாழாதீர்
No comments:
Post a Comment