Sep 18, 2009

விதைக்கப்படாத விதியை
வீணாக விதைத்து
வையத்தில் வாழும் மனிதா!
வெறுப்பை விதியின் மீது திருப்பி
மூடநம்பிக்கையின் கைகால்களை கட்டி
விதியுடன் உடன்கட்டை ஏற்றுக

No comments: