Sep 18, 2009

தாய் பாசம்


இடுகாட்டில் என்னுடலுக்கு
இட்ட தீ அணைந்த பின்னும்
அவள் மன தீ
என் நினைவுகள் எனும்
நெய்யூற்றி விளக்கேற்றும்

No comments: