Sep 18, 2009

கடலில்லாடும் தோணி கூட கரை சேரும்
மனக்கேணியில் உண்மையை புதைத்தவன்
மாளிகையில் இருந்தாலும்
மானமிக்க உயர்ந்தவர் அருகில் இருந்தாலும்
அவன் வாய் சிரித்தாலும்
அவன் நோய் தீராது

No comments: