சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
கடலில்லாடும் தோணி கூட கரை சேரும்
மனக்கேணியில் உண்மையை புதைத்தவன்
மாளிகையில் இருந்தாலும்
மானமிக்க உயர்ந்தவர் அருகில் இருந்தாலும்
அவன் வாய் சிரித்தாலும்
அவன் நோய் தீராது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment