Sep 18, 2009

எந்த விடியலும் வீணாக விடிவதில்லை
எந்த மனிதனும் மானத்தை மறப்பதில்லை
எந்த இரவும் இறக்காமல் இருந்ததில்லை
எந்த குரங்கும் கோல் இல்லாமல் அடங்குவதில்லை

No comments: