சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
உண்மையில்
உணர்வின்
உணர்ச்சிகளை அலட்சியப்படுத்தும் உலகு
உள்ளமெனும்
உரங்களுக்கு
உதாரணம் கேட்கும் உலகு
உழைக்கும்
உடம்பின்
உத்திகளை மிஞ்சும் உலகு
உதிர்கின்ற
உறவுகளுக்கு
உத்திரவாதம் தேடும் உலகு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment