சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு கண்டு
கண்களில் ரத்தம் வருகுதடி
முன்னோர் விதைத்த
மூளையற்ற விதியால்
முளைத்த முற்கள் தானடி
முன்னம் செய்த தப்பு
இன்னும் நீடிப்பதேனடியோ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment