Sep 18, 2009

சப்தத்தின் சாபத்தால்
தூக்கம் கலைகிறதடி
யுத்தத்தின் சாபத்தால்
பிணங்கள் விழுகிறதடி
முத்தத்தின் சாபத்தால்
உரிமை வளர்கிறதடி
எந்த சாபத்தால்
தீரும் என் ஆசைகளடி?

No comments: