சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
பிரளாதா வார்த்தை
வாய் பேசி
கேட்டவற்றை ஆராயும்
செவி கொண்டு
பார்ப்பவையை அனுபவிக்கும்
கண்கள் கொண்டு
உதவி செய்யும்
கரங்கள் கொண்டு -மாறாத
மனம் கொண்டு -இவ்வழி
கால்கள் நடந்தால்
நீயும் ஒரு நாள் ஞானியாவாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment