Sep 18, 2009

உயிரின்
உத்திரவாதம்
தெரியாமல் திரியும்
மனிதர்களே!

நரிகளின்
நவரச நாட்டியத்தை
அரங்கேற்றுவர்

நஞ்சு கொண்டு
நகையாடும்
நல்லோர் நட்பு கொள்வர்

பூர்வஜென்ம பந்தமென்று
பெண்டீரும் ஆடவரும்
காதல் கொள்வர்

நாட்டை கருத்தில் கொண்டு
இவர்கள் திருந்தபோகும்
நாள் எது?

No comments: