அறிவியல் நிறைந்த உலகில்
அவசர வாழ்வு வாழும் மனிதர்கள்
உள்ளத்தில் உண்மைதனை புதைத்து
நகையாடி பொய் நட்பு வளர்க்கிறார்கள்
நாடி வருபவரிடம் நடித்து கைநீட்டுகிறார்கள்
பசி என்றவர்களிடம் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்
ரத்த பாசமே ரத்தம் பார்க்கும் காலம் - முன்பு
பேய் கதை சொல்லி
பேயை உருவாக்கி பயம் வந்தது - இன்று
நள்ளிரவில் திருடர்களால் உறக்கம் போகிறது
நோயும் பயமும் வளர்கிறது
பொய் கதை சொல்லி
பயம் வந்த காலத்தில் கூட
உயிருக்கு உத்திரவாதம் இருந்தது - ஆனால்
இந்த ஜனநாயகத்தில்...
No comments:
Post a Comment