முண்டியடித்து
முகம் காண
கனவுக்குள் ஒரு போராட்டம்
இறுதியில்
வெற்றி கனவுகளுக்கே!
திறந்த விழிகளில்
பார்வை மறைத்த பாவை
பாசத்துடன் பண்புடன்
காதல் கொண்டாள்
கையினைத்து காற்றில் உலவ
தெருவில் சென்றோம் - பின்
வீட்டினுள்
முத்த சத்தம் கொண்டோம்
டேய்! எழுந்திரி
சிவபூஜையில் கரடிபோல்
தந்தை வந்தான்
கனவிலும் அவன் தொல்லை
No comments:
Post a Comment